No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேங்காய் அழுகி போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 13, 2018   Ananthi   23314    கனவு பலன்கள் 

1. சிவபெருமானை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவபெருமானை அடிக்கடி கனவில் கண்டால் இறை அருளும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

2. கருப்பண்ண சாமியிடம் குறிக்கேட்க வரிசையில் நிற்பது போலவும், சாமி வேட்டைக்குச் செல்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பண்ண சாமியிடம் குறிக்கேட்க வரிசையில் நிற்பது போலவும், சாமி வேட்டைக்குச் செல்வது போலவும் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது.

3. தேங்காய் அழுகி போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேங்காய் அழுகி போனது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

4. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் எதிர்பாராத சுப காரியம் கைக்கூடி வரும் என்பதைக் குறிக்கிறது.

5. இறந்தவரை தூக்கிச் செல்வது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 இறந்தவரை தூக்கிச் செல்வது போல் கனவு கண்டால் நல்லதாகும்.


Share this valuable content with your friends


Tags

KANAVu 10ல் சனியுடன் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? பங்குனி துருவன் நாக தோஷம் இறந்தவர்களுக்கு மாமிச உணவை சமைத்து பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜி.என்.ராமச்சந்திரன் 19.10.2020 rasipalan in PDF Format!! தேய்பிறையில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா? உலக தொலைக்காட்சி தினம் குரங்கு என் மேல் குதிப்பது போல் கனவு கண்டால் பலன்? 19.05.2021 Rasipalan in PDF Format!! மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 04.06.2019 Rasipalan in pdf format!! ganga பச்சை நிற மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? சிவபெருமான் அத்திரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலித்தல் தினசரி ராசிபலன்கள் (29.05.2020) பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா? அணைக்கட்டு