No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மா மரத்தில் நிறைய மாங்காய் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 10, 2020   Ananthi   19897    கனவு பலன்கள் 

1. புடவையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புடவையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பசு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு முட்டுவது போல் கனவு கண்டால் உடல்நலத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. தாமரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தாமரையை கனவில் கண்டால் செய்யும் காரியங்களின் மூலம் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. தென்னை மரம் பாதியாக உடைந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. மா மரத்தில் நிறைய மாங்காய் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. உடைந்த கண்ணாடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உடைந்த கண்ணாடியை கனவில் கண்டால் உடனிருப்பவர்களிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends