No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சலமா?

Jul 09, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

🌟 ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையை கவனிக்காமல் இருந்து, அதனால் பெற்றோர்கள் சாபமிடுவதால் ஏற்படுவது பித்ரு தோஷம் ஆகும்.

🌟 கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

2. சந்திரன் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனை திறன் உடையவர்கள்.

🌟 இறைவன் மீது பக்தி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ரிஷப ராசியில் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 சீருடை பணிகளின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களின் மூலம் யோகம் உண்டாகும்.

🌟 பழுது பார்க்கும் தொழிலின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சூரிய திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதிய தொழில்நுட்ப கல்விகளில் மேன்மை ஏற்படும்.

🌟 தந்தையால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

🌟 வழக்கு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஆண், பெண் இருவரும் ஒரே ராசி, நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆண், பெண் இருவரும் ஒரே ராசி, நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

6. மூலம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாம்.

7. சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சலமா?

🌟 சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சுவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends