No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாய்பாபா-வை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 24, 2018   Ananthi   2303    கனவு பலன்கள் 

1. வீடு உடைந்து மழை நீர் உள்ளே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பயனற்ற முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளால் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, பின் அதை எண்ணி வருத்தம் கொள்வதற்கான சூழல் அமையும். எனவே கவனத்துடன் செயல்படவும்.

2. அகோரிகள் கனவில் வந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தால் நல்லதா? கெட்டதா?

🌟 அகோரிகள் கனவில் வந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தால் நல்லதல்ல.

3. குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

4. சாய்பாபா-வை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாய்பாபா-வை கனவில் கண்டால் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்


Share this valuable content with your friends