No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அழகான தோற்றம் உடையவர்கள் இவர்களே!

Aug 17, 2018   Ananthi   515    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி அணைந்துவிட்டது. இது நல்லதா? கெட்டதா?

🌟 வீட்டில் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி அணைந்துவிட்டால் ஒன்றும் ஆகாது. மீண்டும் கற்பூரத்தை ஏற்றி மன நிறைவுடன் வழிபடவும்.

2. ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாம்.

3. நான் விருச்சக லக்னம். லக்னத்தில் செவ்வாயும், மேஷ ராசியில் சனியும் இருந்தால் நீச பங்க ராஜ யோகமா?

🌟 விருச்சக லக்னத்தில் செவ்வாயும், மேஷ ராசியில் சனியும் இருந்தால் நீச பங்க ராஜ யோகம் இல்லை.

4. மிதுன லக்னத்திலிருந்து 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்கள் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். 🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 வீடு மற்றும் மனையை வாங்கும் யோகம் உடையவர்கள்.

🌟 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

5. சந்திர திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குருபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 செல்வாக்கு உயரும்.

🌟 பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

6. லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் சனி இருக்கிறது என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌟 சகோதர வகையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 அடிக்கடி பார்வையில் பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 தைரியம் உடையவர்கள்.

7. 7ல் குருவும், ராகுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த நோக்கங்களையும், இலட்சியங்களையும் உடையவர்கள்.

🌟 மனைவி வழியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 தற்பெருமை பேசுவதில் விருப்பம் உடையவர்கள்.


Share this valuable content with your friends