No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா?

Apr 07, 2020   Ananthi   572    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சனியும், குருவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தீர்க்கமான ஆயுள் உடையவர்கள்.

🌟 பல கலைகளில் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் குரு, சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.

🌟 கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குளிகை நேரம் என்றால் என்ன?

🌟 குளிகை என்பது சனியின் மைந்தன் என்று பொருள். குளிகை நேரத்தில் தொடங்கும் செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

4. 2ல் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தந்திரம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 திடீரென கோபம் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.



Share this valuable content with your friends