No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகு திசை நடந்தால் என்ன பலன்?.

Apr 07, 2020   Ananthi   288    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாயும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த இலக்கினை உடையவர்கள்.

🌟 அடிக்கடி கண்டங்களை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 எண்ணியது நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் குறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ராகு திசை நடந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலில் முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.

🌟 எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

🌟 குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாயும், சுக்கிரனும் 10ல் இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் திறமை உள்ளவர்கள்.

🌟 முடிவில்லாத ஆசைகளை உடையவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளையும், போராடும் குணமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends