No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 25, 2020   Ananthi   344    ஜோதிடர் பதில்கள் 

1. யாரோ ஒருவர் என் மீது உட்கார்ந்து அழுத்தி பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. குரு திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலமாக இருக்கும் பட்சத்தில் ஆன்மிகம் தொடர்பான காரியங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.

🌟 புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.

🌟 குடும்பத்தின் பொருளாதாரம் மேன்மை அடையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அனைத்து மக்களையும் சமமாக கருதும் குணம் கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நட்பு வட்டாரம் அதிகமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சுக்கிரன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 பல விஷயங்கள் தெரிந்தாலும், தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள் எது?

🌟 பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும்.



Share this valuable content with your friends


Tags

சிவப்பு அரளிச் செடியை வீட்டில் வளர்க்கலாமா? கனவுகள் உண்மையா? பொய்யா? அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு நடத்தலாமா? Type or click hereகல்லடி பட்டாலும் உத்திராட நட்சத்திரத்தில் kuthuvilakku தீ விபத்துக்கும் சிவபக்தை வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன் என்ன? 10.01.2020 Rasipalan in pdf format!! தினசரி ராசிபலன்கள் daily rasipalan 07.02.2020 in pdf format கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளம் வரும் ஆற்றில் கஷ்டப்பட்டு கரை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐப்பசி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரோகிணி இந்த ஐந்து கிரகங்கள் ஒன்றாக கூடி இருந்தால் பலம்... கீர்த்தி... ஆசை அதிகமாக இருக்கும்...!! மந்திரம் யோகம்