No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வேப்பிலை மாலையை ஒருவர் எனக்கு போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 25, 2020   Ananthi   420    கனவு பலன்கள் 

1. சிவலிங்கத்தின் மேல் நாகப்பாம்பு ஏறி தவழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. முயலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முயலை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றமான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. யானையை வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானையை வளர்ப்பது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தை பிறந்து இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாமல் காலம் கடத்திக் கொண்டு இருப்பதை குறிக்கின்றது.

6. வேப்பிலை மாலையை ஒருவர் எனக்கு போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட போகிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

7. குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8. எனது பையன் ஆற்றில் விழுந்தது போலவும், அவனை காப்பாற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு பிடித்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends