No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசையில் புதிய தொழில் தொடங்கலாமா?

Jul 08, 2019   Malini   458    ஜோதிடர் பதில்கள் 

1. புணர்ப்பு தோஷம் என்றால் என்ன?

🌟 ஒருவரது ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ, சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

2. மகர ராசிக்காரர்கள் பெருமாளை தரிசனம் செய்யலாமா?

🌟 மகர ராசிக்காரர்கள் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

3. அமாவாசையில் புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 அமாவாசையில் புதிய தொழில் தொடங்குவதைக் காட்டிலும் மற்ற சுப தினங்களில் செய்யவும்.

4. 12ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பண வரவில் இடையூறுகள் உண்டாகலாம்.

🌟 சிறப்பான கண் பார்வை இருக்கும்.

🌟 நிம்மதியான இல்லற வாழ்வு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends