No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடைக்கு சென்று உப்பு வாங்கி வருவதாக கனவு கண்டால் என்ன பலன்?

Sep 26, 2018   Ananthi   6990    கனவு பலன்கள் 

1. இரட்டை அந்தணர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இரட்டை அந்தணர்களை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

🌟 புண்ணிய ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

2. குட்டி பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குட்டி பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும்.

3. இறந்தவர்களுக்கு நான் அசைவ சாப்பாடு பறிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களுக்கு நீங்கள் அசைவ சாப்பாடு பறிமாறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

4. கனவில் நான் நின்று கொண்டிருக்கும்போது பாம்பு கீழிருந்து மேலாக ஏறி, தலைமுடியின் நுனியில் சுற்றிக்கொண்டது. ஒரு பெரியவர் அதை பார்த்து முடியை வெட்டிவிடு போதும் என்று கூறுகிறார். இதற்கு என்ன பலன்?

🌟 எதிர்பாராத செயல்களால் மன வருத்தங்கள் உண்டாகலாம்.

🌟 பயணங்களின் போது நிதானம் வேண்டும்.

5. பெரிய கோவிலின் உள்ளே வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெரிய கோவிலின் உள்ளே வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

6. நெருங்கிய உறவினர் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருங்கிய உறவினர் அழுவது போல் கனவு கண்டால் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான பணிகளில் இன்னல்கள் உண்டாகும்.

7. கடைக்கு சென்று உப்பு வாங்கி வருவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடைக்கு சென்று உப்பு வாங்கி வருவதாக கனவு கண்டால் தனவரவு உண்டாகும்.


Share this valuable content with your friends