No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரிசி மூட்டை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 05, 2018   Ananthi   9604    கனவு பலன்கள் 

1. என் குழந்தை இறந்துவிட்டது. அந்த குழந்தையை கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இறந்த குழந்தையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சுபச் செய்திகள் கிடைக்கும்.

2. கோவிலில் நான் காப்பு கட்டுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 எதிர்ப்புகள் அடங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

3. செம்பருத்திப் பூ நிறைய பூப்பது போல் கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 செம்பருத்திப்பூ நிறைய பூப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல் இனிதே நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. அரிசி மூட்டை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரிசி மூட்டை வாங்குவது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும்.

5. சிவன் கோவிலையும், பெருமாள் கோவிலையும் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவன் கோவிலையும், பெருமாள் கோவிலையும் கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.


Share this valuable content with your friends