No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைக்கு வளையல் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 02, 2020   Ananthi   617    கனவு பலன்கள் 

1. உயிரோடு இருப்பவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மரத்தில் இருக்கும் கொய்யாப்பழத்தை பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். மேலும், விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சியால் மேன்மையான சூழலும், புதிய வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு ஒன்றை வீட்டில் பால், முட்டை கொடுத்து வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தைக்கு வளையல் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

7. தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends