No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 03, 2018   Ananthi   1463    கனவு பலன்கள் 

1. பாம்பு என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு உங்களை கடிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த ஒருவிதமான பயமும், கவலையும் கூடிய விரைவில் அகலும்.

🌟 எனவே, கவலையில்லாமல் செய்யும் பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.

2. மரணம் நிகழ்வதை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும்.

3. கிழிந்த ஆடை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிழிந்த ஆடை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் சில நெருக்கடியான சூழலும், மனக்கசப்புகளும் நேரிட வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.

🌟 ஆகவே, எங்கும் எதிலும் கவனத்துடன் செயல்படவும்.

4. விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகரை கனவில் கண்டால் செய்யும் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

5. பச்சைமிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சைமிளகாயை கனவில் கண்டால் செய்யும் வேலைகளில் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்படவும்.

6. இராமர் பட்டாபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இராமர் பட்டாபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.

7. நானும் எனது மனைவியும் விமானத்தில் பயணிப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 விமானத்தில் பயணிப்பது போல் கனவு கண்டால் தேவையற்ற ஆசைகளால் துன்பம் உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.

🌟 எனவே, ஆசையை குறைத்துக்கொள்வது நன்மையை பயக்கும்.


Share this valuable content with your friends