No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பொங்கல் பானையை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   3591    கனவு பலன்கள் 

1. ஆகாயத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆகாயத்தில் பறப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலைப்பாம்பு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. பச்சை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சை பாம்பை கனவில் கண்டால் புதிய முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

4. குலதெய்வ கோவிலில் பூஜை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. பொங்கல் பானையை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடலில் இருந்து வந்த ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

6. பறவைகள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறவைகள் இறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் இருந்துவந்த சில கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends