ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Jul 27, 2020 Ananthi 324 கனவு பலன்கள்
1. மருதாணியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மருதாணியை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. மயில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மயில் இறப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
4. இறந்த என் அண்ணன் என்னை வா என்று அழைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. கண் திறக்க முடியாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கண் திறக்க முடியாதது போல் கனவு கண்டால் சில முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
6. ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
7. ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. பணக்காரரை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பணக்காரரை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
9. மழையில் நனைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மழையில் நனைவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.