No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 27, 2020   Ananthi   324    கனவு பலன்கள் 

1. மருதாணியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மருதாணியை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மயில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மயில் இறப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்த என் அண்ணன் என்னை வா என்று அழைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கண் திறக்க முடியாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண் திறக்க முடியாதது போல் கனவு கண்டால் சில முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

6. ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. பணக்காரரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பணக்காரரை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

9. மழையில் நனைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழையில் நனைவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends