No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செருப்பு தொலைந்து போனால் ஏதாவது பிரச்சனை உண்டாகுமா?

Jul 10, 2020   Ananthi   489    ஜோதிடர் பதில்கள் 

1. கேது திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குருபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

🌟 எதிர்பாராத தனவரவு ஏற்படும்.

🌟 தன, தான்ய விருத்தி அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முன்யோசனை அதிகம் உடையவர்கள்.

🌟 சந்தேக குணம் கொண்டவர்கள்.

🌟 அனைவரையும் எளிதில் நம்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செவ்வாய் திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிர பகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.

🌟 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செருப்பு தொலைந்து போனால் ஏதாவது பிரச்சனை உண்டாகுமா?

🌟 செருப்பு தொலைந்து போனால் தொழிலில் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வரிசையான பற்கள் உடையவர்கள்.

🌟 கற்பனைத்திறன் அதிகம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களை எளிதில் வசப்படுத்தக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends