No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வித்தியாசமான மனிதர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 23, 2020   Ananthi   1555    கனவு பலன்கள் 

1. நண்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நண்டை கனவில் கண்டால் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருடர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடர்களை கனவில் கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவில் கிணற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் கிணற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. எலி கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எலி கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது போல் கனவு கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. நண்பர்கள் என்னுடைய எதிரிகளுடன் இணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பரிமாறுவதில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வித்தியாசமான மனிதர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வித்தியாசமான மனிதர்களை கனவில் கண்டால் புதிய நபர்களை நம்பி புதிய செயல்களில் ஈடுபடும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends