மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
May 30, 2020 Ananthi 3221 கனவு பலன்கள்
1. கணவரை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கணவரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
2. காகத்தின் சிறகுகள் உடைந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
3. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பாம்பை கனவில் கண்டால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. கோபம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கோபம் கொள்வது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. பசுமாட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பசுமாட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
6. மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த செயல்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
7. பேயை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பேயை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.
8. பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பூக்களை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.