No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 30, 2020   Ananthi   3221    கனவு பலன்கள் 

1. கணவரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கணவரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. காகத்தின் சிறகுகள் உடைந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோபம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோபம் கொள்வது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. பசுமாட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாட்டை வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த செயல்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. பேயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேயை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.

8. பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூக்களை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends