No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

Apr 09, 2020   Ananthi   439    ஜோதிடர் பதில்கள் 

1. மகரத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பொதுச்சேவை செய்வதில் சுயநலம் உடையவர்கள்.

🌟 மனைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 கனரக இயந்திரத்துறையில் ஞானம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. துலாம் ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படும் குணநலன்களை உடையவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து திறமைகளையும் உடையவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 திடீர் தனச்சேர்க்கை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. விருச்சிக ராசியில் சூரியனும், கேதுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 மரங்கள் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ரிஷப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எண்ணிய எண்ணங்களில் வெற்றிப்பெறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வரைபடம் பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? மிதுன ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! தென்னை மரம் சாய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சை நிற மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? தீபாவளி வழிபாடும்.. நாம் செய்ய வேண்டியவைகளும்...!! மாசி கோழிக்கறி கடன் பிரச்சனைக்கும் வாஸ்து தான் காரணமா? அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் body பாம்பு வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sad history in march month pandasuran கோப்பெர்ட் மேயர் 09.04.2019 Rasipalan in pdf format!! அஷ்டமி முருகபெருமான் பூஜைக்கு பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?