No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?.

Apr 03, 2020   Ananthi   443    ஜோதிடர் பதில்கள் 

1. இரவு நேரத்தில் வீட்டில் ஊசியைக் கொண்டு துணி தைக்கலாமா?

🌟 இரவு நேரத்தில் வீட்டில் ஊசியைக் கொண்டு துணி தைப்பதை காட்டிலும், பகலில் துணி தைப்பது கண்களுக்கு நல்லது.

2. ராகு திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் செய்யும் பணியில் மேன்மை உண்டாகும்.

🌟 வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

🌟 மேலும், திருமண வரன்கள் கைகூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செவ்வாய் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌟 உடன் பிறப்புகளின் மூலம் ஆதாயமற்ற சூழல் ஏற்படும்.

🌟 மனை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும்.

🌟 முன்கோபத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 4ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி ஞானம் உடையவர்கள்.

🌟 தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 பேச்சுவன்மை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends