No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லிகை பூவை தலையில் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 21, 2020   Ananthi   8636    கனவு பலன்கள் 

1. சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாமியை கனவில் கண்டால் சுபக்காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. நடந்து போகும் வழியில் பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. மல்லிகை பூவை தலையில் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பிறருக்கு தண்ணீர் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிறருக்கு தண்ணீர் கொடுப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறுவதற்கு மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பிறக்கும் குழந்தை நோயுடன் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் இதுவரை அனுபவித்த துன்பங்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends