No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 12, 2020   Ananthi   3470    கனவு பலன்கள் 

1. ஒருவர் தூக்கு போட்டு தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் தூக்கு போட்டு தொங்குவது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. சித்தர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களால் மனவருத்தம் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

5. மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் வருகை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் நிலுவையில் இருந்துவந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சனி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்? அசுவினி நட்சத்திரம். எந்த செயலை செய்தாலும் தடங்கல் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது? 3ல் குரு வார ராசிபலன் (05.07.2021 - 11.07.2021) PDF வடிவில் !! நவம்பர் 21 தினசரி ராசிபலன்கள் (12.05.2020) மயில்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு முன் பகுதியில் செண்பக மரம் வளர்க்கலாமா? தினசரி ராசிபலன்கள் (22.06.2020) jothider kevli pathiilgal பத்மினி இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரும்? எந்தக்கிழமைகளில் முடி வெட்டலாம்? வாழைப்பழம் பழுத்து தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? hospital house warming 07.09.2020 - 13.09.2020 Weekly Rasipalan in pdf format Friday rasipalan in pdf format சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? mithunam