No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..!

Dec 30, 2019   Ananthi   283    ஆன்மிகம் 

திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..!

முதல் பாசுரம் :

🌷 முதல் பாசுரத்தில் வரும் மார்கழித் திங்கள் என்ற பாடல், நோன்புக்கான நேரத்தையும், நோன்புக்கான மூலப்பொருளாக விளங்கும் பெருமாளை குறித்தும் பாடப்படுவது ஆகும்.

இரண்டாம் பாசுரம் :

🌷 இரண்டாவது பாசுரத்தில் வரும் வையத்து வாழ்வீர்காள் என்ற பாடல், நோன்பின்போது செய்யத்தகாதவை பற்றி பாடப்படுவது ஆகும்.

மூன்றாம் பாசுரம் :

🌷 மூன்றாவது பாசுரத்தில் வரும் ஓங்கி உலகளந்த என்ற பாடல், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்து பாடப்படுவது ஆகும்.

நான்காம் பாசுரம் :

🌷 நான்காவது பாசுரத்தில் வரும் ஆழிமழைக்கண்ணா என்ற பாடல், மழைக்காக வருணனை வேண்டி பாடப்பட்டது ஆகும்.

ஐந்தாம் பாசுரம் :

🌷 ஐந்தாவது பாசுரத்தில் வரும் மாயனை மன்னு வடமதுரை என்ற பாடல், நோன்புக்கு ஏற்படக்கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றி பாடப்பட்டுள்ளது.



Share this valuable content with your friends


Tags

மார்ச் 31 25.12.2019 Rasipalan in pdf format!! மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?< தலைவாசல் வாத்துகளை கனவில் கண்டால் சனியும் சேர்ந்திருந்தால் நன்மை உண்டா? துன்பத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டை 4 சம பாகமாக பிரித்த பிறகு ஏற்படும் அதிக பிரச்சனைகளுக்கு வாஸ்து காரணமா? முளைப்பாரி தினசரி ராசிபலன்கள் (04.01.2020) daily rasipalan 09.02.2020 in pdf format பணப்பிரச்சனை தீர வாஸ்துப்படி என்ன தீர்வு? பிப்ரவரி 10 imporant days கடலில் இருந்து நல்ல பாம்பு வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 15.06.2021 Rasipalan in PDF Format!! அஷ்ட லட்சுமி யோகம் ஆயில்யம் நட்சத்திரம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது ஏன்?