No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டமி திதியில் பத்திரப்பதிவு செய்யலாமா?

Apr 10, 2019   Ananthi   525    ஜோதிடர் பதில்கள் 

1. கிருத்திகை அன்று காரியம் செய்யலாமா?

🌟 கிருத்திகை அன்று காரியம் செய்வதை தவிர்க்கவும்.

2. கோவிலில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

🌟 குறைந்த பட்சம் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

3. லக்னத்தில் குரு, கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பழக்கவழக்கங்களை உடையவர்கள்.

🌟 சிறப்பான பேச்சாற்றல் நிறைந்தவர்கள்.

🌟 வித்தியாசமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அடுத்தவர் நலனுக்காக நான் பொய் சொன்னால் அதனால் ஏற்படும் பாவம் மற்றும் கர்ம வினை என்னை பாதிக்குமா?

🌟 சுயநலமின்றி பொது நலத்தோடு கூறும் பொய்யினால் எவ்விதமான பாவமும் உண்டாகாது.

5. அஷ்டமி திதியில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 அஷ்டமி திதியில் பத்திரப்பதிவு செய்யலாம்.


Share this valuable content with your friends