No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதுத்துணி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 24, 2018   Ananthi   1079    கனவு பலன்கள் 

1. புதுத்துணி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதுத்துணி கொடுப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

2. தோடு மற்றும் மோதிரம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தோடு மற்றும் மோதிரம் உடைவது போல் கனவு கண்டால் தேவையற்ற வாக்குவாதங்களால் நெருக்கமானவர்களுக்கிடையே மனஸ்தாபங்கள் நேரிடலாம்.

🌟 எனவே, பேசும்போது சற்று நிதானத்துடன் இருக்கவும்.

3. பிச்சைக்காரர் ஒருவர் என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிச்சைக்காரர் ஒருவர் உங்களை அடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

4. முன்னாள் மனைவி எதையோ கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முன்னாள் மனைவி எதையோ கேட்பது போல் கனவு கண்டால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

5. தெரியாத ஒருவரிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தெரியாத ஒருவரிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும்.

6. பெருச்சாளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெருச்சாளியை கனவில் கண்டால் பயனற்ற செயல்களால் இன்னல்கள் நேரிடலாம்.

🌟 ஆகவே, கவனத்துடன் செயல்படவும்.

7. கடல் அலையில் சிக்கிக்கொண்டு, பின் வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடல் அலையில் சிக்கிக்கொண்டு, பின் வெளியே வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

🌟 எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம்.


Share this valuable content with your friends