No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாளில் புதிய வீட்டினை என்னுடைய பெயரில் பதிவு செய்யலாமா?

Oct 20, 2020   Ananthi   238    ஜோதிடர் பதில்கள் 

1. குரு 4ல் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. செவ்வாய் திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி சாதகமாக இருந்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

🌟 எதிர்ப்புகளால் சில சங்கடங்கள் உண்டாகும்.

🌟 வீடு, மனை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையான பொருளாதாரம் உடையவர்கள்.

🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கரிநாளில் புதிய வீட்டினை என்னுடைய பெயரில் பதிவு செய்யலாமா?

🌟 கரிநாளில் புதிய வீட்டினை உங்களுடைய பெயரில் பதிவு செய்வதை தவிர்க்கவும்.




Share this valuable content with your friends