No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா?

Oct 07, 2020   Ananthi   278    ஜோதிடர் பதில்கள் 

1. சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் தன வரவுகள் மேம்படும்.

🌟 ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 சுபகாரியங்கள் கைகூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அமாவாசையில் தொழில் தொடங்கலாமா?

🌟 அமாவாசையில் தொழில் தொடங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் தொடங்கவும்.

3. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படுமா?

🌟 உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்.

4. பெண் பார்க்க எந்த ஓரையில் செல்லலாம்?

🌟 பெண் பார்க்க குரு மற்றும் சுக்கிரன் ஓரையில் செல்லலாம்.

5. சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா?

🌟 சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மையாகும்.

6. இறந்தவர்களின் உடலை குளிகை நேரத்தில் வீட்டில் இருந்து எடுத்து செல்வது சரியா?

🌟 இறந்தவர்களின் உடலை குளிகை நேரத்தில் வீட்டில் இருந்து எடுத்து செல்வது சரியானதல்ல.

🌟 குளிகை காலத்தில் எதை செய்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 சகோதரர்களால் ஆதரவற்ற சூழ்நிலை உருவாகும்.

🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுபலன்களே ஆகும்.




Share this valuable content with your friends