No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 27, 2020   Ananthi   932    கனவு பலன்கள் 

1. வெளிநாட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெளிநாட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.

2. புலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புலியை கனவில் கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும், பொருள் இழப்பும் நேரிடலாம் என்பதை குறிக்கிறது.

3. இறந்தவர் மீண்டும் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும் என்பதை குறிக்கின்றது.

4. ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதை குறிக்கின்றது.

5. பச்சை கிளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சை கிளியை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேலும் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதை குறிக்கின்றது.

6. சிவபெருமானை (லிங்கம்) வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியம் விரைவில் ஈடேறும் என்பதை குறிக்கின்றது.



Share this valuable content with your friends