No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கவிஞர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 04, 2020   Ananthi   326    கனவு பலன்கள் 

1. தலையில் கல்லை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கவிஞர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கவிஞர்களை கனவில் கண்டால் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. என்னை கடத்தி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. வேப்பிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வேப்பிலையை கனவில் கண்டால் குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெற்றிலை தோட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெற்றிலை தோட்டத்தை கனவில் கண்டால் தனம் மற்றும் தான்ய விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends