1. குரு திசை நடந்தால் என்ன பலன்?
🌟 குரு பலமாக இருக்கும் பட்சத்தில் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
🌟 புத்திர பாக்கியம் உண்டாகும்.
🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.
🌟 அலைபாயும் மனதை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. கேது திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் புத்திக்கூர்மையான செயல்பாடுகள் மேம்படும்.
🌟 தாய்வழி மாமன் உறவுகளின் மூலம் ஆதரவுகள் உண்டாகும்.
🌟 கணிப்பொறி சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. குரு மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 சனி பலமாக இருக்கும் பட்சத்தில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
🌟 உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 கலை ரசனை உடையவர்கள்.
🌟 வலிமையான உடலமைப்பை உடையவர்கள்.
🌟 எதிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. 3ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 தாராள மனமுடையவர்கள்.
🌟 மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
🌟 தன்னை பற்றி உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
8. சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாமா?
🌟 சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாம்.
9. பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாமா?
🌟 பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாம்.