தினசரி ராசிபலன்கள் (19.03.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிந்தனைகள் அதிகரிக்கும்?
Mar 18, 2020 Ananthi 414 இன்றைய ராசிபலன்
⭐ இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் மதிப்பு உயரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத தனவரவு உண்டாகும், நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள், உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், இல்லத்தில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள், நீண்ட நாள் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். என்பது பற்றியும் ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
⭐ உங்களின் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகியவை பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
⭐ மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனி பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
⭐ அதுமட்டுமின்றி எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடைபெறுகிறது. எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
⭐ நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள்.
இன்றைய ராசிபலன்களை(19.03.2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.