No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துப்படி... வீட்டில் பணத்தை இப்படிதான் வைக்க வேண்டும்?

Dec 24, 2019   Malini   425    வாஸ்து 

🏠இன்றைய காலக்கட்டத்தில் பணம்தான் பிரதானம் என்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, பணம் என்பது மகாலட்சுமி சம்பந்தப்பட்டது. ஆகையால்தான், நமது பெரியோர்கள் தங்களது சமையலறையில் இருக்கும் மிளகு, சீரகம், அஞ்சறைப்பெட்டி போன்ற வாசனை பொருட்களுடன் பணத்தை சேமித்தனர்.

🏠அதேபோல் ஆண்கள் தங்களது படுக்கையறையில் அவர்களுடைய பணத்தை சேமிக்கும் இடமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றைய வீடுகள் சுருங்கி புறா கூண்டுகள் போல சிறிது சிறிதாக கட்டப்படுவதால் அறைகள் அனைத்தும் தவறாக கட்டப்படுகிறது.

🏠வாஸ்து சாஸ்திரப்படி தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

🏠சிலருக்கு எந்த திசையை நோக்கி திறக்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். தெற்கு சுவறை ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்கலாம். மேலும் தென்மேற்கு அறையில் தென்மேற்கு மூலையில் மரத்தினால் செய்யப்பட்ட பணப்பெட்டியில் வைத்து சேமிப்பது மிக மிக சிறந்தது. எக்காரணத்தை கொண்டும் வடகிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ பீரோ வைப்பதை தவிர்க்க வேண்டும்.

🏠உங்கள் வீட்டில் பீரோவை மாற்றி வைத்திருந்தால் உடனே சரியான அமைப்பில் அதை சரிசெய்துவிடுங்கள். இப்படி செய்வதால் நம் பிரச்சனைகள் தீரும் என்றால் அதை செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. முயற்சிப்போம் !! வெற்றி பெறுவோம்.!!



Share this valuable content with your friends


Tags

பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்? 10ம் அதிபதி 2ல் இருந்தால் என்ன பலன்? ஆடிப்பெருக்கு அன்று புதிய வாகனம் வாங்கலாமா? preganent தினசரி ராசிபலன்கள் (02.06.2020) 2023 சிம்ம ராசி பலன்கள்..! Vihari tamil newyear தனியநாள் கோட்புலி நாயனார் !! ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா? குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதா? ஜான் பாய்ட் டன்லப் லக்னத்திற்கு 11ம் இடத்தில் சூரியனும் விக்ரம் ஆம்பாலால் சாராபாய் ஒருவருக்கு செய்வினை செய்து இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது? சிம்ம ராசி.! செவ்வாய் திசை நடந்தால் இயக்குநர் வீட்டில் சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவபெருமான் அத்திரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலித்தல்