No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த கிரகங்கள்... ஒன்று சேர்ந்தால்... தலைமை பதவி வகிப்பார்கள்?

Nov 26, 2019   Malini   361    ஆன்மிகம் 

⭐ நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது.

⭐ ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும்.

⭐ பொதுவாக ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டங்களிலும் உள்ள கிரகங்களை வைத்து பலன் கூறுவார்கள்.

⭐ அப்படி ஜாதகக்கட்டத்தில் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

⭐ ஜாதகக்கட்டத்தில் நான்கு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

⭐ அந்த வகையில், நாம் இன்று நான்கு கிரகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் உண்டாகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.


சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 குரு :

💫 நிலையற்ற தன்மையுடையவர்கள்.

💫 பார்வை கோளாறு உடையவர்கள்.

💫 அலைச்சல் கொண்டவர்கள்.

சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 சுக்கிரன் :

💫 எதிர்பாலின மக்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

💫 பொறாமை குணம் உடையவர்கள்.

💫 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 சனி :

💫 அரசு சம்பந்தமான பணிகளில் தொடர்பு உடையவர்கள்.

சூரியன் 10 செவ்வாய் 10 குரு 10 சுக்கிரன் :

💫 தலைமை பதவி வகிக்கக்கூடியவர்கள்.

💫 பிரபலமானவர்கள்.

💫 தனசேர்க்கை உடையவர்கள்.




Share this valuable content with your friends