⭐ நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது.
⭐ ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும்.
⭐ பொதுவாக ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டங்களிலும் உள்ள கிரகங்களை வைத்து பலன் கூறுவார்கள்.
⭐ அப்படி ஜாதகக்கட்டத்தில் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
⭐ ஜாதகக்கட்டத்தில் நான்கு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
⭐ அந்த வகையில், நாம் இன்று நான்கு கிரகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் உண்டாகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 குரு :
💫 நிலையற்ற தன்மையுடையவர்கள்.
💫 பார்வை கோளாறு உடையவர்கள்.
💫 அலைச்சல் கொண்டவர்கள்.
சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 சுக்கிரன் :
💫 எதிர்பாலின மக்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
💫 பொறாமை குணம் உடையவர்கள்.
💫 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
சூரியன் 10 செவ்வாய் 10 புதன் 10 சனி :
💫 அரசு சம்பந்தமான பணிகளில் தொடர்பு உடையவர்கள்.
சூரியன் 10 செவ்வாய் 10 குரு 10 சுக்கிரன் :
💫 தலைமை பதவி வகிக்கக்கூடியவர்கள்.
💫 பிரபலமானவர்கள்.
💫 தனசேர்க்கை உடையவர்கள்.