No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கற்பூரத்தை கோவிலினுள் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 09, 2019   Ananthi   3942    கனவு பலன்கள் 

1. கிணற்றில் நீர் இறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செயல்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. கற்பூரத்தை கோவிலினுள் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சிலவற்றை மறைப்பதை குறிக்கின்றது.

4. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்தொழிலின் மூலம் எதிர்பார்த்த பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. முதலை குளத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? சிவனை வழிபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? விளக்கேற்றும்போது சேலையில் தீப்பிடித்தால் நன்மையா? தீமையா? வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் உடுக்கை சத்தம் கேட்டால் என்ன பலன்? சூரிய கிரகணம் ! thaazhi today horoscope 03.04.2020 in pdf format பழங்கள் கோவிலில் நான் காப்பு கட்டுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (08.07.2020) சொத்து ஏலம் போவதற்கு இதுதான் காரணமா? புத்திசேனன் ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? தை மாத ராசிபலன்கள் (PDF) வடிவில்...!! அமாவாசை அன்று அசைவ உணவு சாப்பிடலாமா? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஜென்ம சனி... நன்மை செய்யுமா?.. தீமை செய்யுமா?.. அக்டோபர் 26 தினசரி ராசிபலன்கள் (17.08.2020)