No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆஞ்சநேயர் கனவில் வந்து செய்வினை கோளாறு இருப்பதாக கூறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Apr 01, 2019   Ananthi   1247    கனவு பலன்கள் 

1. இறந்தவர் வீட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. என் நண்பர் பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நோய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நோய் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாமன் மகனுக்கு எனது கையில் அணிந்துள்ள தங்க நகையை அணிந்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆஞ்சநேயர் கனவில் வந்து செய்வினை கோளாறு இருப்பதாக கூறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வத்தை வழிபட்டு வர மனத்தெளிவு பிறக்கும்.


Share this valuable content with your friends