No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் கிரகத்திற்கான பரிகாரத்தை கூறவும்?

Mar 20, 2019   Ananthi   433    ஜோதிடர் பதில்கள் 

1. பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் தமிழ் முதல் எழுத்தில் பெயர் வைக்கலாமா?

🌟 பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் வி-லு-லே-லோ-சொ-சௌ எழுத்தில் பெயர் வைக்கலாம்.

2. செவ்வாய் கிரகத்திற்கான பரிகாரத்தை கூறவும்?

🌟 செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபட்டு வரவும்.

3. ரிஷப ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்ய வேண்டும்?

🌟 ஆடம்பர பொருட்கள் தொடர்பான தொழில்களை செய்யலாம்.

🌟 கால்நடை தொடர்பான தொழில்களை செய்யலாம்.

🌟 உணவு பொருட்கள் தொடர்பான தொழில்களை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசை, செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உடன்பிறந்தவர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும்.

🌟 உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.

🌟 மனை சார்ந்த விவகாரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

சிலந்தி கூட்டினை அழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாமி சிலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நம்பிக்கையின்மையும் FATHER உலக சிந்தனை தினம் பூசம் நட்சத்திர ஆணும் வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கந்த சஷ்டி கவசம் கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏப்ரல் 20 ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? அவித்த கிழங்கு மற்றும் முட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா? வாஸ்துவும் - தென்கிழக்கு பகுதியின் நன்மைகளும்...!! kanni நான் ரிஷப லக்னம் மணமக்களின் புகைப்படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்கலாமா? பங்குனி மாதத்தில் திருமணம் செய்யலாமா? அமாவாசை அன்று திருமணம் செய்யலாமா?