No Image
 Sun, Apr 05, 2026
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பரிகாரம் ஏதும் செய்யாமல் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் எப்படி கழிப்பது?

Feb 19, 2019   Ananthi   854    ஜோதிடர் பதில்கள் 

1. ஜென்ம சனி நடக்கும்போது குழந்தை பாக்கியம் கிடைக்குமா?

🌟 ஜென்ம சனி நடக்கும்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

2. தென்மேற்கு அறையில் கட்டில் மற்றும் பணப்பெட்டி இருக்கலாமா?

🌟 தென்மேற்கு அறையில் கட்டில் மற்றும் பணப்பெட்டி இருக்கலாம்.

3. பீரோவை எந்த திசையை பார்த்து வைக்கலாம்?

🌟 பீரோவை வீட்டில் நைருதி என்று அழைக்கப்படும் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

4. மதுரை வீரன் சாமி படத்தை வீட்டில் வைக்கலாமா?

🌟 மதுரை வீரன் சாமி உங்கள் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் படத்தை வீட்டில் வைக்கலாம்.

5. பரிகாரம் ஏதும் செய்யாமல் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் எப்படி கழிப்பது?

🌟 சிவாலய வழிபாடு அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகும்.

6. ராகு திசை, சுக்கிரன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.

🌟 தொழிலில் மாற்றங்கள் ஏற்படும்.

🌟 பொருளாதாரத்தில் இழுபறி நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் மீன லக்னம். 6ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய், குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 நிலையில்லாத வருமானம் உடையவர்கள்.

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

முருகனின் வேல்-ஐ கனவில் கண்டால் என்ன பலன்? வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்? ரோஜா செடி துளிர் விடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? பாதங்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? பாடம் நடத்துவது வடகிழக்கு எப்படி திருஷ்டியை கழிப்பது? அஷ்டமி ஜோதிடரிடம் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மற்றவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை மறைமுகமாக இருந்து பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Temple எனக்கு பெண் குழந்தை பிறந்தது போலவும் jothider question oand answer கற்பனை வளம் கொண்டவர்கள் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாமா? raaGu கட்டிட அமைப்புகள் third jaamam