No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நினைத்த காரியத்தை நிறைவேற்றும் செவ்வாய் வழிபாடு..!!

Feb 28, 2023   Ramya   344    ஆன்மிகம் 


நினைத்த காரியத்தை நிறைவேற்றும் முருகன் வழிபாடு..!!


🙇நம்முடைய வேண்டுதல்கள் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற சிறப்பான பரிகாரங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

🙇உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறாமல் உள்ளதா? இறைவனை நினைத்து இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்... நிச்சயம் நல்ல பலனை பெற முடியும்.

🙇முருகப்பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால் நம்முடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார்.

🙇குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள், நோய்கள் தீர, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, காதல் கைகூட, திருமணத்தடை அகல இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்.


பரிகாரம் :

🌷முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்க வேண்டும்.

🌷இதனை நாம் நேரடியாக வாங்குவதை விட நம்முடைய, குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாக வாங்க வேண்டும்.

🌷இதனால் அவர்கள் ஆசிர்வாதத்துடன் இந்த வேலை நாம் பெறுகிறோம்.


🌷அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். ஒரு செம்பு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌷இந்த சொம்பை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, அதனுள் விபூதியை நிரப்ப வேண்டும்.

🌷இப்பொழுது இந்த வேலை விபூதிக்குள் சொருக வேண்டும். அதன்பிறகு பூக்களை வேல் மீது சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.

🌷அதன் பின் உதிரி பூக்களை எடுத்து 'ஓம் முருகா' என்று கூறி பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

🌷இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இதனை முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் செய்து வர முருகனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

🌷மேலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் இதனை 21 வாரங்கள் செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.


Share this valuable content with your friends


Tags

aYYAPPAN புகழ்த்துணை நாயனார்...! கரணன் என்றால் என்ன? அந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா? 03.12.2018 - 09.12.2018 ராசிபலன் PDF வடிவில் !! தேய்பிறை சுபமுகூர்த்தத்தில் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா? புனித நீராடல் ilayankudi maranar இறந்தவர்களுக்கு வருட சிரார்த்தம் கொடுத்தல் என்பது அவர்கள் இறந்த நட்சத்திரத்தில் கொடுப்பதா? அல்லது இறந்த திதியில் கொடுப்பதா? தேர்வு எழுத செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வணங்கலாமா? mugurtham கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா? மிதுன லக்னம். எனக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா? தென்மேற்கில் Hall வருவது சரியா? 2023 கன்னிராசி பலன்கள்.! கிருத்திகை நட்சத்திர விரதம் வடக்கு பகுதியில் எடை மிகுந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாமா? அசுர வீரர்கள்